நிகழ்வு-செய்தி

இலங்கைக்கு உரித்தான வட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை 2019 ஆகஸ்ட் 12 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி படகும் கைது செய்தது.

13 Aug 2019

கடற்படை நடவடிக்கைகளால் 451.1 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டன

2019 ஆகஸ்ட் 13 ஆம் திகதி மன்னார் மற்றும் தலைமன்னர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 451.1 கிலோ பீடி இலைகள் கடற்படையால் மீட்கப்பட்டன.

13 Aug 2019

புதுக்குதிரிப்பு பகுதியில் இருந்து பல ரவைகள் மீட்கப்பட்டுள்ளது

கடற்படை மற்றும் முல்லைதீவு போலீஸ் அதிரடிப்படையினர் ஒருங்கிணைந்து 2019 ஆகஸ்ட் 12 அன்று மான்குளம் புதுகுதிரிப்பு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது பல ரவைகள் மீட்டப்பட்டது.

13 Aug 2019

இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு இனைந்து 2019 ஆகஸ்ட் 12 ஆம் திகதி கேரள கஞ்சாவுடன் இரண்டு பேரை மாத்தரை நுப்பே பகுதியில் வைத்து கைது செய்தது.

13 Aug 2019

நீரில் மூழ்கிய இரண்டு வெளிநாட்டினர் கடற்படையினரினால் மீட்கப்பட்டனர்

தெவுந்தர தலல்ல கடலில் மூழ்கிய இரண்டு வெளிநாட்டவர்கள், 2019 ஆகஸ்ட் 12 அன்று கடற்படையின் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவு (4RU) அதிகாரிகள் மூலம் மீட்கப்பட்டனர்.

13 Aug 2019

39.32 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

2019 ஆகஸ்ட் 12 ஆம் திகதி கடற்படை போலீசாருடன் ஒருங்கிணைந்து யாழ்ப்பாணம் பண்டதிரிப்பு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்யப்பட்டனர்.

13 Aug 2019