சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒன்பது பேர் (09) கடற்படையினரினால் கைது

திருகோணமலை, நோர்வே தீவு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒன்பது பேர், 2019 ஆகஸ்ட் 14 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளை நோர்வே தீவு கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் பணியின் போது, சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட காரணத்தினால் இந்த ஒன்பது சந்தேக நபரைக் கைது செய்யப்பட்டது. அங்கு கடற்படை மூலம் ஒரு டிங்கி, ஒரு வெளிப்புற மோட்டார் மற்றும் ஒரு சட்டவிரோத வலை கைப்பற்றியது. சந்தேக நபர்கள் 22 முதல் 46 வயது இடையிலே கின்னியா பகுதியில் வசிப்பவர்கள் என கண்டரியப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்கள், டிங்கி படகு, வெளிப்புற மோட்டார், சட்டவிரோத வலை மற்றும் பிற மீன்பிடிபொருட்கள் திருகோணமலை மீன்வள உதவி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்து.

இவ்வாரான தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துவதன் மூலம், கடல் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், இலங்கையைச் சுற்றியுள்ள கடல் மண்டலத்தின் மீன்வள மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.