கண்டி ஸ்ரீ தலதா மாலிகையின் நீர் வெட்டு விழாவில் கடற்படை பங்களிப்பு

ஸ்ரீ தலதா மாலிகையின் மற்றும் நான்கு கோயில்களின் இறுதி எசல பெரஹெரவுடன், ஆகஸ்ட் 15, 2019 அன்று பெராதெனிய கெட்டம்பே விகாரையின், நீர் வெட்டு விழா நடபெற்றதுடன் அதற்கு கடற்படை பங்களிப்பு செய்துள்ளது.

அதன்படி, கடற்படை டைவிங் பிரிவு மற்றும் உடனடி மீட்பு மற்றும் நிவாரண பிரிவு ஆகியவை இந்த நிகழ்விற்கு கடற்படை டிங்கி படகுகளை நிறுத்துவதற்கும், பாதுகாப்பு நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கும், திறமையாக பயன்படுத்தப்பட்டன.

அஸ்கிரி மற்றும் மால்வது கட்சிகளின் தலைமை அதிபர்கள், ஸ்ரீ தலதா மாலிகையின் தியவடன நிலமே மற்றும் நான்கு பெரிய கோயில்களின் பஸ்நாயக்க நிலமே ஆகியோரால் கடற்படை பாராட்டப்பட்டுள்ளது.