நிகழ்வு-செய்தி
கண்டி ஸ்ரீ தலதா மாலிகையின் நீர் வெட்டு விழாவில் கடற்படை பங்களிப்பு
ஸ்ரீ தலதா மாலிகையின் மற்றும் நான்கு கோயில்களின் இறுதி எசல பெரஹெரவுடன், ஆகஸ்ட் 15, 2019 அன்று பெராதெனிய கெட்டம்பே விகாரையின், நீர் வெட்டு விழா நடபெற்றதுடன் அதற்கு கடற்படை பங்களிப்பு செய்துள்ளது.
16 Aug 2019
கடற்படையினரால் தலைமன்னாரில் 1.05 கிலோ கிராம் ஐஸ் போதைபொருள் மீட்ப்பு.
இன்று (ஆகஸ்ட் 16) அதிகாலையில் தலைமன்னார் உருமலே பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது கடற்படை 1.05 கிலோ கிராம் ஐஸ் போதைபொருளை மீட்டுள்ளது.
16 Aug 2019
கடற்படை கால்வாய் சுத்தம் திட்டத்தால் தொடங்கப்பட்ட மற்றொரு துப்புரவு பிரச்சாரம்
கடற்படை கால்வாய் சுத்தம் செய்யும் திட்டம் ஆகஸ்ட் 15 ஆம் திகதி பெல்லன்வில ராஜமஹா விஹாரக்கு அருகில் “கட்டு எ” கால்வாயை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டது.
16 Aug 2019