சுத்தமான மற்றும் அழகான கடற்கரை பராமரிக்க கடற்படையின் பங்களிப்பு

கடற்கரை சுத்தம் செய்வதற்கான மற்றொரு கட்டமாக 2019 ஆகஸ்ட் 17, அன்று தெக்கு கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் திட்டமொன்றை நடத்தப்பட்டது.

அதன் படி, தெக்கு கடல் பகுதிக்கு சொந்தமான கடற்கரைகள் மையமாகக் கொண்டு தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இந்த திட்டத்தை செயல்படுத்தப்பட்டது. காலி ரூமஸ்ஸல, தங்காலை கடற்கரை மற்றும் ஹம்பாந்தோட்டை நகரப் பகுதி கடற்கரைகள் ஆகியவற்றை இவ்வாரு சுத்தம் செய்யப்பட்டன. கடற்படையின் முயற்சிகள் பல காரணங்களால் மாசுபட்ட கடற்கரைகள் அவற்றின் முந்தைய நிலைக்கு மீட்டமைக்கப்பட்டன.

மேலும், தீவின் கடலோர சுற்றுச்சூழல் அமைப்பை அழகாகவும், கழிவுகள் இல்லாத கடற்கரையாகவும் மாற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். இலங்கை கடற்படை எல்லா நேரங்களிலும் தீவைச் சுற்றி ஒரு அழகான கடலோரப் பகுதியைப் பராமரிப்பதில் அதிக அக்கறை செலுத்துகிறது.


ஹம்பாந்தோட்டை நகரப் பகுதி கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்


ரூமஸ்ஸல கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்


தங்காலை கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்