ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக குடியேற முயச்சித்த 12 பேரை கடற்படையினரினால் கைது

கடல் வழியே சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 12 இலங்கையர்களை 2019 ஆகஸ்ட் 17 அன்று கடற்படை கைது செய்துள்ளது.

அதன் படி மேற்கு கடற்படை கட்டளை மற்றும் சிலாபம் பொலிஸார் ஒருங்கிணைப்பில் சிலாபம் மற்றும் தோடுவாவ பகுதிகளுக்கு இடையே நடத்திய கூட்டு தேடலியின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு சிறிய லாரியை (டீமோ பட்டா) கண்கானிக்கப்பட்டது. அங்கு மேற்கொன்டுள்ள மேலதிக விசாரணையின் போது, சட்டவிரோதமான வழிகளில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய சதி செய்த இந்த 12 நபர்களை கைது செய்யப்பட்டது.

அதன் படி கைது செய்த 12 நபர்களில் 10 தமிழர்கள் மற்றும் 02 சிங்களவர்கள் உள்ளனர். அவர்கள் தோடுவாவ, மட்டக்களப்பு மற்றும் வெலிகண்த பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிறிய லாரியுடன் சந்தேக நபர்கள் சிலாபம் போலீசாரிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டனர்.