கடற்படை மூலம் ஏற்பாடுசெய்கின்ற HBVBSS பயிற்சி திருகோணமலையில்

கடற்படை மற்றும் விமானப்படை ஒன்றாக இனைந்து ‘ஹெலிகாப்டர்கள் மூலம் கப்பல்களுக்கு வந்தடைந்து நல்ல கவனத்துடன் கையகப்படுத்தல்’ ”(Heli Born Vessel Board Search Seizure) பயிற்சி 2019 ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி திருகோணமலை கடலில் இடம்பெற்றது.

அதன் படி இலங்கை கடற்படை கப்பல் சயுரல, சிறப்பு படகு படை மற்றும் விமானப்படை சிறப்பு ரெஜிமென்ட் படையணி இனைந்து 2019 ஆகஸ்ட் 19 ஆம் திகதி திருகோணமலை கடல் பகுதி மையமாகக் கொண்டு இப் பயிற்சிகள் நடைபெற்றதுடன் விமானப்படையின் பெல் 412 வகையில் ஹெலிகாப்டர் ஒன்றும் பயன்படுத்தப்பட்டது.