நிகழ்வு-செய்தி

இலங்கைக்கு உரித்தான வட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை 2019 ஆகஸ்ட் 21 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி படகும் கைது செய்தது.

21 Aug 2019

ஹெராயினுடன் இரண்டு நபர்கள் கடற்படையினரினால் கைது

இலங்கை கடற்படை இன்று (ஆகஸ்ட் 21) காலை தலைமன்னார், பியர்கம பகுதியில் 210 கிராம் ஹெராயின் கொண்ட இரண்டு நபர்களை கைது செய்தது.

21 Aug 2019

வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடித்த மீன் பொதி மற்றும் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் திருகோனமலை, வத்தம மற்றும் கோகிலாய், துடுவ பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது வெடி பொருட்கள் பயன்படுத்தி பிடித்த மீன் பொதி மற்றும் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 08 பேர் கைது செய்யப்பட்டது.

21 Aug 2019