தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரினால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் 2019 ஆகஸ்ட் 22, அன்று திருகோணமலை கோகிலாய் பகுதியில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்த சந்தேக நபர்கள் திருகோணமலை கோகிலாய் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் போரின்போது கிழக்கு கடற்படைத் கட்டளை மூலம் கைது செய்யப்பட்டனர். அங்கு அவர்களிடமிருந்து ஒரு டிங்கி படகு, ஒரு தடைசெய்யப்பட்ட வலை மற்றும் சில மீன்பிடிபொருட்கள் கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டன. டிங்கி படகு, வலை மற்றும் பிற மீன்பிடி பொருட்கள் முல்லைதீவு மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.