வெடி பொருட்கள் என சந்தேகப்படுகின்ற பொதியொன்று கடற்படையினரினால் கண்டுபிடிப்பு

கடற்படை மற்றும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு இனைந்து 2019 ஆகஸ்ட் 21 அன்று யாழ்ப்பாணம் அலியாவலாய் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள நீர் முழ்கி நடவடிக்கையின் போது நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதி யொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் படி, வடக்கு கடற்படை கட்டளை மற்றும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு இனைந்து யாழ்ப்பாணம் அலியாவலை கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள நீர் முழ்கி நடவடிக்கையின் போது நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 கிலோ கிராம் ஏடையுள்ள இந்த சந்தேகத்திற்கிடமான பொதியைகண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் குறித்த பொதி மேலதிக விசாரணைக்காக கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.