நிகழ்வு-செய்தி
வெடி பொருட்கள் என சந்தேகப்படுகின்ற பொதியொன்று கடற்படையினரினால் கண்டுபிடிப்பு
கடற்படை மற்றும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு இனைந்து 2019 ஆகஸ்ட் 21 அன்று யாழ்ப்பாணம் அலியாவலாய் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள நீர் முழ்கி நடவடிக்கையின் போது நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதி யொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
23 Aug 2019
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரினால் கைது
தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் 2019 ஆகஸ்ட் 22, அன்று திருகோணமலை கோகிலாய் பகுதியில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
23 Aug 2019