நிகழ்வு-செய்தி

அழகான கடற்கரையை பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு

தீவைச் சுற்றியுள்ள ஒரு அழகிய கடலோரப் பாதையை, கடற்படையின் பாதுகாப்பு முயற்சியின் கட்டமாக, மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் திகதி வடக்கு கடற்படை கட்டளயை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

24 Aug 2019

சேதமடைந்த மீன்பிடி படகு ஒன்றை மீட்க இலங்கை கடற்படை உதவி

2019 ஏப்ரல் 22 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள சல்லிகோவில் பகுதியில் உள்ள கடல்களில் கரடுமுரடான கடல் நிலை காரணமாக துயரமடைந்த மீனவர்களுக்கு இலங்கை கடற்படை உதவியது.

24 Aug 2019

கடற்படை 574.5 கிலோ கிராம் பீடி இலைகளை மீட்டுள்ளது

2019 ஆகஸ்ட் 23 ஆம் திகதி மன்னார் மற்றும் தலைமன்னார் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துகளின் போது 574.5 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையால் மீட்கப்பட்டன.

24 Aug 2019

போதைப் பொருள் என்ற சந்தேகத்தின் பேரில் 983 கிராம் கொகென் கடற்படை காவலில் எடுக்கப்பட்டுள்ளது

இன்று (ஆகஸ்ட் 24) கடற்படை மற்றும் மன்னார் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு இணைந்து நடத்திய சோதனையின் போது கொகென் என சந்தேகிக்கப்படும் 983 கிராம் போதைப்பொருள் வகை கைதுசெய்யப்பட்டுள்ளது.

24 Aug 2019

இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் நந்திமித்ர ஆகிய கப்பல்கள் ஒரு சுற்றுப்பயணத்திற்காக பங்களாதேஷ் சிட்டகாங் மற்றும் மியான்மாரின் ரங்கூன் துறைமுகங்களுக்கு பயணம் செய்தது.

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சாயுர மற்றும் இலங்கை கடற்படை கப்பல் நந்திமித்ர ஆகிய கப்பல்கள் 2019 ஆகஸ்ட் 22 அன்று பயிற்ச்சி பெரும் அதிகாரிகளின் ஒரு பயிற்சி அமர்வில் பங்கேற்க பங்களாதேஷின் சிட்டகாங் மற்றும் மியான்மரின் ரங்கூன் துறைமுகங்களை நோக்கி பயணம் செய்தது.

24 Aug 2019