நிகழ்வு-செய்தி
சேதமடைந்த டிங்கி படகில் காணப்பட்ட பீடி இலைகள் கடற்படை காவலில் எடுக்கப்பட்டுள்ளது
![](../assets/images/news/event_news/front_img/201908251215.jpg)
தலமன்னார் லைட்ஹவுஸின் வடமேற்கே உள்ள கடற்கரையில் 2019 ஆகஸ்ட் 24 ஆம் திகதி கடல்லைகளினால் சேதமடைந்த டிங்கி படகில் இருந்து 120 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படை மீட்டுள்ளது.
25 Aug 2019
2264.9 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படை கண்டுபிடித்ததுள்ளது
![](../assets/images/news/event_news/front_img/201908251145.jpg)
ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மன்னார் மற்றும் தலைமன்னார் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கடற்படை பீடி இலைகளை மீட்டது.
25 Aug 2019