கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் 2019 ஆகஸ்ட் 25 ஆம் திகதி கறபிட்டி, பல்லிவாசல்துரை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 150 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டது.

அதன்படி, வட மேற்கு கடற்படை கட்டளை மூலம் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, சந்தேகமான ஒருவரை சோதிக்கப்பட்டது அப்போது இந்த கேரள கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேக நபர் 52 வயதுடைய கற்பிட்டி, பல்லிவாசல்துரை பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டனர், மேலும் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கற்பிட்டி போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.