நிகழ்வு-செய்தி

காயமுற்ற ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

இன்று (ஆகஸ்ட் 26) காலை கடற்படை காயமடைந்த ஒரு தனியார் கப்பலுக்கு சொந்தமான மாலுமியை மருத்துவ சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர உதவி வழங்கியது.

26 Aug 2019

தீவைச் சுற்றியுள்ள அழகான கடலோரப் பகுதியைப் பாதுகாக்க கடற்படைத் பங்களிப்பு

நாடு முழுவதும் உள்ள அழகான கடலோரப் பகுதியைப் பாதுகாப்பதற்கான கடற்படையின் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட மற்றொரு கடற்கரை ச்த்திகருப்பு திட்டம் 2019 ஆகஸ்ட் 25 அன்று வட மத்திய கடற்படை கட்டளையில் நடைபெற்றது.

26 Aug 2019

கடற்படை போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் தடுப்பு ஆசிரியர் பயிற்சி திட்டம் யாழ்ப்பாணத்தில்

அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் “நாட்டுக்காக ஒன்றாக நிற்போம்” கருத்தின் படி வேலனி பிரதேச செயலகத்தில் ஆசிரியர்களுக்கான போதைப்பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு திட்டமொன்று கடற்படை போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்புக்கான ஜனாதிபதி பணிக்குழுவின் கீழ் 2019 ஆகஸ்ட் 23, அன்று வேலனி சரஸ்வதி கல்லூரியில் நடைபெற்றது.

26 Aug 2019

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் 2019 ஆகஸ்ட் 25 ஆம் திகதி கறபிட்டி, பல்லிவாசல்துரை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 150 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டது.

26 Aug 2019