இலங்கை கடற்படை கப்பல் ஹன்சயாவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் இரேஷ் ரன்சர கடமையேற்பு

இலங்கை கடற்படை கப்பல் ஹன்சயாவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் இரேஷ் ரன்சர இன்று ஆகஸ்ட் 27 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார். கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கமாண்டர் (திசைகாட்டி) அதுல பன்டாரவினால் புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டன.

அதன் படி கடற்படை கப்பல் பட்டறை இன்று (ஆகஸ்ட் 27) காலை இடம்பெற்ற இன் நிகழ்வுக்காக கொடி அதிகாரி கொடி கட்டளை ரியர் அட்மிரல் உபுல் த சில்வா மற்றும் கப்பலின் முன்னால் கட்டளை அதிகாரி (திசைகாட்டி) அதுல பன்டார ஆகியோரும் கழந்துகொன்டனர். கப்பலின் புதிய கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.