கேரள கஞ்சா 4 கிலோ 55 கிராமுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் மன்னார் பொலிஸ் அதிரடிப்படை இனைந்து இன்று (ஆகஸ்ட் 28) காலை மன்னார், பேசாலை பகுதியில் நடத்திய சோதனையின் போது 4 கிலோ 55 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளை மற்றும் மன்னார் பொலிஸ் அதிரடிப்படை இனைந்து மன்னார், பேசாலை பகுதியில் நடத்திய சோதனையின் போது பதிவு செய்யப்படாத சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்று காணப்பட்டது. குறித்த மோட்டார் சைக்கிள் மேலும் சோதிக்கும் போது இந்த கேரள கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டனர்.

சந்தேக நபர் 23 வயதான மன்னார், பேசாலை பக்தியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டார், மேலும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பேசாலை போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.