நிகழ்வு-செய்தி
ரியர் அட்மிரல் ஆனந்த குருகே கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
![](../assets/images/news/event_news/front_img/201908292110.jpg)
ரியர் அட்மிரல் ஆனந்த குருகே அவர்கள் இன்றுடன் (ஆகஸ்ட் 29) தமது 33 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.
29 Aug 2019
“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” திட்டத்துடன் இணைந்து கடற்கரை துப்புரவு செய்யும் திட்டத்தில் கடற்படை பங்கேற்பு
![](../assets/images/news/event_news/front_img/201908292010.jpg)
‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ திட்டத்துடன் இணைந்து, இலங்கை கடற்படை இன்று (ஆகஸ்ட் 29) யாழ்ப்பாணம் தல் சேவன கடற்கரை பகுதியில் துப்புரவுப் பணியை ஏற்பாடு செய்தது.
29 Aug 2019
04 மீனவர்களுடன் சந்தேகத்திற்கிடமான மீன்பிடிப் படகு கடற்படை கைப்பற்றியது
![](../assets/images/news/event_news/front_img/201908291830.jpg)
புல்முடை கடல் பகுதி அருகில் இருந்து இன்று (2019 ஆகஸ்ட் 29) 04 மீனவர்களுடன் சந்தேகத்திற்கிடமான மீன்பிடிக் படகொன்றை கடற்படை கைப்பற்றியது.
29 Aug 2019
நோய்வாய்ப்பட்ட மீனவருக்கு கடற்படை கடலில் வைத்து மருத்துவ சிகிச்சை அளித்துள்ளது
![](../assets/images/news/event_news/front_img/201908291345.jpg)
2019 ஆகஸ்ட் 28, அன்று கடலில் நோய்வாய்ப்பட்ட ஒரு மீனவருக்கு கடலில் வைத்து கடற்படை அவசர மருத்துவ சிகிச்சை அளித்தது.
29 Aug 2019
தடைசெய்யப்பட்ட 1410 நைலான் வலைகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201908291255.jpg)
கடற்படை மற்றும் புத்தலம் மீன்வள உதவி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் ஒருங்கிணைந்து 1410 அங்கீகரிக்கப்படாத நைலான் வலைகளைக் கொண்ட ஒருவரை புத்தலம் முள்ளிபுரம் பகுதியில் வைத்து 2019 ஆகஸ்ட் 28 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.
29 Aug 2019