நிகழ்வு-செய்தி

ரியர் அட்மிரல் ஆனந்த குருகே கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்

ரியர் அட்மிரல் ஆனந்த குருகே அவர்கள் இன்றுடன் (ஆகஸ்ட் 29) தமது 33 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

29 Aug 2019

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” திட்டத்துடன் இணைந்து கடற்கரை துப்புரவு செய்யும் திட்டத்தில் கடற்படை பங்கேற்பு

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ திட்டத்துடன் இணைந்து, இலங்கை கடற்படை இன்று (ஆகஸ்ட் 29) யாழ்ப்பாணம் தல் சேவன கடற்கரை பகுதியில் துப்புரவுப் பணியை ஏற்பாடு செய்தது.

29 Aug 2019

04 மீனவர்களுடன் சந்தேகத்திற்கிடமான மீன்பிடிப் படகு கடற்படை கைப்பற்றியது

புல்முடை கடல் பகுதி அருகில் இருந்து இன்று (2019 ஆகஸ்ட் 29) 04 மீனவர்களுடன் சந்தேகத்திற்கிடமான மீன்பிடிக் படகொன்றை கடற்படை கைப்பற்றியது.

29 Aug 2019

நோய்வாய்ப்பட்ட மீனவருக்கு கடற்படை கடலில் வைத்து மருத்துவ சிகிச்சை அளித்துள்ளது

2019 ஆகஸ்ட் 28, அன்று கடலில் நோய்வாய்ப்பட்ட ஒரு மீனவருக்கு கடலில் வைத்து கடற்படை அவசர மருத்துவ சிகிச்சை அளித்தது.

29 Aug 2019

தடைசெய்யப்பட்ட 1410 நைலான் வலைகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் புத்தலம் மீன்வள உதவி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் ஒருங்கிணைந்து 1410 அங்கீகரிக்கப்படாத நைலான் வலைகளைக் கொண்ட ஒருவரை புத்தலம் முள்ளிபுரம் பகுதியில் வைத்து 2019 ஆகஸ்ட் 28 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.

29 Aug 2019