நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படையின் பணியாற்றும் கேப்டன் அனில் போவத்த முன்னாள் சேவையாளர்கள் படைக்கு ஒரு வீட்டை நன்கொடையாக வழங்கினார்

இலங்கை கடற்படையின் பணியாற்றும் கேப்டன் அனில் போவத்தவுக்கு சொந்தமான கண்டி கட்டுகஸ்தோட்டவில் உள்ள வீட்டை கடற்படை சிரமத்தில் முதியோர் இல்லமாக புதிப்பித்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் இன்று (ஆகஸ்ட் 31) மகா சங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன் இலங்கை முன்னாள் சேவையாளர்கள் படையினருக்கு வழங்கப்பட்டது.

31 Aug 2019

கரைநகர் பகுதியில் கைவிடப்பட்ட இரண்டு வெடிகுண்டுகள் கடற்படை கண்டுபிடித்தது

2019 ஆகஸ்ட் 30 அன்று, யாழ்ப்பாணம் கரைநகர் பகுதியில் ஒரு நெல் வயலில் கைவிடப்பட்ட இரண்டு வெடிகுண்டுகள் கடற்படை கண்டுபிடித்தது.

31 Aug 2019

கடற்படைத் தளபதி புதிதாக கட்டப்படுகின்ற இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தின் புதிய இறங்குதுறை பார்வையிட்டார்

இலங்கை கடற்படையின் கப்பல் தளம் மற்றும் கப்பல்களை நிறுத்தி வைக்க ஏதுவாக புதிதாக கட்டப்பட்ட இறங்குதுறை ஆய்வு செய்ய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம் செய்தார். இந்நிகழ்

31 Aug 2019

மேலும் மற்றொரு நீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது

யாழ்ப்பாணம் புங்கூடுதீவு பகுதியில் அமைந்துள்ள கண்ணாகி அம்மன் கோவில் வளாகத்தில் கடற்படையினரினால் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையமொன்று 2019 ஆகஸ்ட் 30 அன்று, அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

31 Aug 2019