நிகழ்வு-செய்தி

பாதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை மீட்க இலங்கை கடற்படை உதவியது

யாழ்ப்பாணம் கச்சதீவு அருகிழுள்ள கடலில் கடினத்தன்மையால் துயரமடைந்த இந்திய படகொன்று மற்றும் படகில் இருந்த நான்கு மீனவர்களை இன்று (செப்டம்பர் 01) காலை இலங்கை கடற்படை மீட்டுள்ளது.

01 Sep 2019

அழகான கடற்கரையை பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு

தீவைச் சுற்றி ஒரு அழகிய கடற்கரை உருவாக்கும் நோக்கத்துடன் கடற்படை மேற்கொண்டிருக்கும் திட்டத்தொடரில் மற்றொரு திட்டம் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி காலி கிங்தோட்டை கடற்கரை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

01 Sep 2019

வெள்ளப்பெருக்கு ஏற்பட முன்னர் கடற்படை ஆயத்தம்

காலி வக்வெல்ல பிரதேசத்தின் வக்வெல்ல பாலத்தில் சிக்கிக்கிடந்த இலைகளையும் குப்பைகளையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட முன்னர் இலங்கை கடற்படையினரால் 2019 ஆகஸ்ட் 30 ஆம் திகதி அகற்றப்பட்டது

01 Sep 2019

எதிர்கால தலைமுறைக்கு அழகான கடலோரப் பகுதியைப் பாதுகாக்க கடற்படை பங்களிப்பு

நாட்டின் அழகிய கடலோரப் பகுதியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை துப்புரவு திட்டம் 2019 ஆகஸ்ட் 31 ஆம் திகதி தெற்குப் பகுதி கடற்கரைகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

01 Sep 2019