550 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படை நடவடிக்கை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படை இன்று (செப்டம்பர் 02) இரனைதீவு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பல பீடி இலை பொதிகளை மீட்டது.

அதன் படி, வட மத்திய கடற்படை கட்டளை மூலம் 2019 செப்டம்பர் 01 ஆம் திகதி இரனைதீவில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது இரண்டு பீடி இலை பொதிகளை கண்டெடுத்துள்ளதுடன் பிறகு மேற்கொன்டுள்ள சோதனையின் போது 06 பீடி இலை பொதிகளை கண்டுபிடிக்கப்பட்டது.