250 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் கோன்னொருவ போலீஸ் சிறப்பு பணிக்குழு இனைந்து ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பகுதியில் வைத்து 2019 செப்டம்பர் 03 <ம் திகதி 250 கிராம் கேரள கஞ்சா கொண்ட இரண்டு நபர்களை கைது செய்தனர்.

அதன் படி தெற்கு கடற்படை கட்டளை மற்றும் கோன்னோருவ போலீஸ் சிறப்பு பணிக்குழு இனைந்து ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சந்தேகமான ஒரு மோட்டார் சைக்கிள் கண்கானிக்கப்பட்டதுடன் குறித்த மோட்டார் சைக்கிள் சோதிக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்கள் இருவருடன் கேரள கஞ்சா பொதி கைது செய்யப்பட்டனர்.

19 முதல் 26 வயதுக்குட்பட்ட இதே பகுதியில் வசிக்கின்ற இந்த சந்தேகநபர்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் கேரள கஞ்சா ஆகிய மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பன்தோட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.