நிகழ்வு-செய்தி
சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது செய்ய கடற்படை உதவி
கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2019 செப்டம்பர் 3 ஆம் திகதி கல்முனை சயிந்தமருது பகுதியில் நடத்திய சோதனையின் போது 10 பாக்கெட் சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
04 Sep 2019
சுகயீனமுற்றிருந்த மீனவர் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையினர் ஆதரவு வழங்கியது
மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற மீனவர் ஒருவர் கடற்படையினரின் உதவியுடன் சிகிச்சைக்காக இன்று (செப்டம்பர் 04) கரைக்கு கொண்டுவரப்பட்டார்.
04 Sep 2019
250 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கடற்படையினரினால் கைது
கடற்படை மற்றும் கோன்னொருவ போலீஸ் சிறப்பு பணிக்குழு இனைந்து ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பகுதியில் வைத்து 2019 செப்டம்பர் 03 <ம் திகதி 250 கிராம் கேரள கஞ்சா கொண்ட இரண்டு நபர்களை கைது செய்தனர்.
04 Sep 2019
சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியில் இருந்த 02.16 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிட்டிக்க கடற்படை உதவியது
கடற்படை மற்றும் போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் இணைந்து 2019 செப்டம்பர் 03 ஆம் திகதி யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் வைத்து 02.16 கிலோகிராம் கேரள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளன.
04 Sep 2019