நிகழ்வு-செய்தி

கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்றை உஸ்வெடகெய்யாவ கடற்கரையில் கடற்படை தொடங்கியது

தீவைச் சுற்றி ஒரு அழகிய கடற்கரை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு கடற்படை மேற்கொள்கின்ற கடற்கரைகள் சுத்தம் செய்யும் திட்டங்களில், மற்றொரு திட்டம் இன்று செப்டம்பர் 05 ஆம் திகதி உஸ்வெடகெய்யாவ கடற்கரை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

05 Sep 2019

‘தளபதி கோப்பை’ படகோட்டம் போட்டித்தொடர் திருகோணமலையில் தொடங்குகிறது

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி தொடர்ச்சியாக 2 வது ஆண்டாக ஏற்பாடு செய்த தளபதி கோப்பை படகோட்டம் போட்டித்தொடரின் திறப்பு விழா 2019 செப்டம்பர் 4 ஆம் திகதி திருகோணமலை சாண்டிபே கொமான்டர் சாந்தி பஹார் நினைவு படகோட்டம் சமூக வளாகத்தில் தொடங்கியது.

05 Sep 2019

இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் 'SLINEX-2019' கலந்து கொள்வதற்காக சிந்துரல மற்றும் சுரனிமில கப்பல்கள் இந்தியாவுக்கு பயணம்

இலங்கை மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் இணைந்து பங்குகொள்ளும் 2019ஆம் ஆண்டுக்கான இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் (Sri Lanka India Naval Exercise - SLINEX 2019) கலந்து கொள்வதற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் ஆலோசனையின் படி இலங்கை கடற்படைக்குச் சொந்தமான சிந்துரல மற்றும் சுரனிமில ஆகிய இரண்டு கடற்படை கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திலிருந்து இந்தியா நோக்கி இன்று (செப்டெம்பர், 05) பயணித்துள்ளது.

05 Sep 2019