நிகழ்வு-செய்தி

கடற்படை கப்பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்திர பூஜை பிரமாண்டமாக இடம்பெற்றது

திருகோணமலை கடற்படை நிலையத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்திர விநாயகர் பூஜை 2019 செப்டம்பர் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, விநாயகர் சிலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் தெருக்களில் பிரமாண்டமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

06 Sep 2019

750 கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் கல்முனை கலால் அலுவலகம், இனைந்து 2019 செப்டம்பர் 05 ஆம் திகதி அக்கரைப்பற்று பகுதியில் மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது 750 கிராம் கேரள கஞ்சா கொண்ட மூன்று நபர்களை கைது செய்தனர்.

06 Sep 2019

192.5 கிலோகிராம் பீடி இலைகள் வைத்திருந்த ஒருவரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸ் அதிரடிப்படை இனைந்து 2019 செப்டம்பர் 05 ஆம் திகதி மன்னார், தாரபுரம் பகுதியில் நடத்திய சோதனையின் போது 192.5 கிலோகிராம் பீடி இலைகள் வைத்திருந்த ஒருவரை கைது செய்யப்பட்டது.

06 Sep 2019