நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் “ரங்கல” வின் 52 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் மத நிகழ்ச்சிகள்

2019 செப்டம்பர் 08 ஆம் திகதி வரும் இலங்கை கடற்படைக் கப்பல் “ரங்கல” இன் 52 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் கட்டளை அதிகாரி கேப்டன் மகேந்திர வீரரத்ன, கப்பல் கட்டடத்துடன் தொடர்ச்சியான மத நிகழ்ச்சிகளைத் தொடங்கினார்.

07 Sep 2019

ஐந்து சட்டவிரோத மீனவர்கள் கடற்படையினரால் கைது

இன்று (செப்டம்பர் 7) காலை கொகிலாய் கடலில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 5 நபர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

07 Sep 2019

கொமாண்டர் கோப்பை படகோட்டபோட்டி திருகோணமலையில் வெற்றிகரமாக முடிவடைந்த்து

திருகோணமலை, கடற்படை மற்றும் கடல்சார் கல்வி பீடத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது தளபதி கோப்பை படகோட்ட போட்டி, திருகோணமலை சாண்டிபேயில் 2019 செப்டம்பர் 4 மற்றும் 7 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

07 Sep 2019

இளைஞர் சேவைகள்-ரூபாவாஹினி சூப்பர் லீக் கைப்பந்து போட்டியில் கடற்படை பெண்கள் அணி வெற்றி

33 வது தேசிய இளைஞர் சேவைகள் தொலைக்காட்சி சவால் சாம்பியன்ஷிப் சூப்பர் லீக் கைப்பந்து போட்டி 2019 செப்டம்பர் 2 முதல் 6 வரை மகாரகமவின் தேசிய இளைஞர் சேவைகள் உட்புற மைதானத்தில் நடைபெற்றது.

07 Sep 2019

பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் “சொமுத்ரா அவிஜன்” கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இன்று (செப்டம்பர் 07) நல்லெண்ண பயணத்திற்காக கொழும்பு துறைமுகத்திற்கு பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் “சொமுத்ரா அவிஜன்” வந்தடைந்ததுடன் கடற்படை மரபுகளுக்கு இணங்க இலங்கை கடற்படையினால் அன்புடன் வரவேற்றக்கப்பட்டது.

07 Sep 2019

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஹபராதுவ கடற்கரையை கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டது

கடற்படையின் கடற்கரை துப்புரவு முயற்சியின் மற்றொரு விரிவாக்கமாக, சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த ஹபராதுவ கடற்கரை பகுதியை கடற்படை இன்று (7 செப்டம்பர் 2019) சுத்தம் செய்தது.

07 Sep 2019