சட்டவிரோதமாக குடியேற முயற்சிக்கும் ஒருவர் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளார்

கடற்படை வீரர்கள் செப்டம்பர் 9, 2019 அன்று யாழ்ப்பாணத்தின் மாதகல்துரையில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது சந்தேகத்திக்கிடமான நபரொருவர் கடற்படை காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, யாழ்ப்பாணத்தின் மாதகல்துரையில் வடக்கு கடற்படை கட்டளை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான நபரை கடற்படை கட்டளை விசாரித்ததாக கண்டறியப்பட்டது.சந்தேக நபரின் வசம் இருந்து இந்திய ரூ .3650 மற்றும் ஒரு கையடக்க தொலைபேசியையும் மீட்டுள்ளனர்.

கடற்படையினரால் காவலில் வைக்கப்பட்ட சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக இந்திய பணம் மற்றும் கையடக்க தொலைபேசியுடன் பொலசொரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும், இலங்கை கடற்படையால் அடிக்கடி மேற்கொள்ளப்படும் ரோந்துப் பணிகள் கடலில் சட்டவிரோதமாக இடம்பெயர்வு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க முடிகின்றது.