நிகழ்வு-செய்தி
சிதைவிலிருந்து மீட்கப்பட்ட பண்டைய (propeller) சுழலி கடற்படை தலைமயகத்தில் வெளியிட்டப்பட்டது
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, செப்டம்பர் 10, 2019 அன்று கடற்படைத் தலைமையக வளாகத்தில் ஒரு பண்டைய (propeller) சுழலியை வெளியிட்டார்.
11 Sep 2019
கேரள கஞ்சாவுடன் 07 நபர்களை கைது செய்ய கடற்படை உதவி
2019 செப்டம்பர் 10 ஆம் திகதி மன்னாரில் உள்ள எலுத்தூர் பகுதியில் பொலிஸாருடன் இணைந்து கடற்படை நடத்திய சோதனையின் போது கேரள கஞ்சாவுடன் ஏழு (07) பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Sep 2019