நிகழ்வு-செய்தி

கேரள கஞ்சா கொண்ட 03 பேரை கைது செய்ய கடற்படை ஆதரவு

போலீஸ் அதிரடிப் படையினருடன் ஒருங்கிணைந்து கடற்படை கேரளா கஞ்சாவுடன் 03 பேரை வத்தலை பகுதியில் வைத்து 2019 செப்டம்பர் 14 அன்று கைது செய்தது.

15 Sep 2019

வெற்றிகரமான கூட்டுப்பயிற்சியின் பின் சிந்துரல மற்றும் சுரனிமில கப்பல்கள் தாயகம் திரும்பின

2019 செப்டம்பர் 05ஆம் திகதி இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில்(Sri Lanka India Naval Exercise - SLINEX 2019) கலந்து கொள்வதற்காக சென்ற இலங்கை கடற்படைக் கப்பல் சிந்துரல மற்றும் சுரனிமில ஆகிய இரண்டு கடற்படை கப்பல்களும் கூட்டுப்பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்து இலங்கைக்கு வந்தடைந்தது.

15 Sep 2019

கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரை கைது செய்ய கடற்படை ஆதரவு

பொலிஸ் ஒருங்கிணைப்பில் கடற்படை ஒரு சந்தேக நபரை கேரள கஞ்சாவுடன் முத்தூர் பகுதியில் வைத்து 2019 செப்டம்பர் 14 அன்று கைது செய்ததுள்ளது.

15 Sep 2019