நேவி ஜர்னலின் (Navy Journal) ஐந்தாவது தொகுதியில் முதல் இதழ் வெளியிடப்படும்

இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி பிரிவு மூலம் வெளியிட்டுள்ள நேவி ஜர்னலின் (Navy Journal) ஐந்தாவது தொகுதியில் முதல் இதழ் இன்று (செப்டம்பர் 16) கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு அதன் தலைமை ஆசிரியர் கேப்டன் பிரசாத் காரியப்பெருமவினால் வழங்கப்பட்டன.

இன் நிகழ்வுக்காக இலங்கை கடற்படை ஆராய்ச்சித் பிரிவின் மூத்த பணியாளர் அதிகாரி கொமான்டர் தினேஷ் கருனாரத்ன உட்பட கடற்படை ஜர்னலின் ஆசிரியர் குழுவும் கலந்து கொண்டனர். கடற்படையினரின் அறிவை விரிவாக்குதல் மற்றும் புதிய ஆராய்ச்சிக்கான போக்கு வளரும் நோக்கத்துடன் குறித்த இச் சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.