நிகழ்வு-செய்தி

சந்தேகத்திற்கிடமான 04 மீன்பிடிக் கப்பல்களை கடலில் வைத்து கடற்படை கைப்பற்றியது

இலங்கையின் தனித்துவமான பொருளாதார மண்டலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை கப்பலொன்று மூலம் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள 'தனுஜி', 'சுப பெதும் 4', 'லக்பிரிய தேஹி' மற்றும் 'நலின் 10' என பெயரிடப்பட்ட பல நாள் மீன்பிடிக் படகுகள் மாலத்தீவு கடலில் மீன்பிடிப்பதை கண்கானிக்கப்பட்டது.

16 Sep 2019

நேவி ஜர்னலின் (Navy Journal) ஐந்தாவது தொகுதியில் முதல் இதழ் வெளியிடப்படும்

இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி பிரிவு மூலம் வெளியிட்டுள்ள நேவி ஜர்னலின் (Navy Journal) ஐந்தாவது தொகுதியில் முதல் இதழ் இன்று (செப்டம்பர் 16) கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு அதன் தலைமை ஆசிரியர் கேப்டன் பிரசாத் காரியப்பெருமவினால் வழங்கப்பட்டன.

16 Sep 2019

வெளிநாட்டு கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கு இலங்கை கடற்படை மூலம் சிறப்பு பயிற்சி

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் பற்றி நிறுவனத்தின் பங்காளிகளுக்காக நடத்தப்படுகின்ற கப்பல்களுக்கான அணுகல் மற்றும் பறிமுதல் பாடநெறி இன்று (2019 செப்டம்பர் 16) திருகோணமலையில் உள்ள சிறப்பு படகு படை தலைமையகத்தில் தொடங்கியது.

16 Sep 2019

இராணுவத் தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (2019 செப்டம்பர் 16) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

16 Sep 2019