நிகழ்வு-செய்தி

இலங்கைக்கு உரித்தான வட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை இன்று செப்டம்பர் 18 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி படகும் கைது செய்தது.

18 Sep 2019

ஊரகஸ்மன்சந்தி ஹோரவல பகுதியில் நீரில் மூழ்கிய இரண்டு மோட்டார் சைக்கிள்களை மீட்க கடற்படை உதவி

ஊரகஸ்மன்சந்தி ஹோரவல பகுதியில் நீரில் மூழ்கிய இரண்டு மோட்டார் சைக்கிள்களை மீட்க இலங்கை கடற்படை உதவியுள்ளது.

18 Sep 2019

அட்மிரல் (ஓய்வு) வசந்த கரண்னாகொட அட்மிரல் ஒப் த ப்லீட் என தரத்தில் அபிஷேகம் செய்யும் விழா செப்டம்பர் 19 அன்று கொழும்பில்

ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் (ஓய்வு) வசந்த கரன்னாகொட மூத்த அதிகாரியை அட்மிரல் ஒப் த ப்லீட் தரத்தில் அபிஷேகம் செய்யும் விழா 2019 செப்டம்பர் 19 ஆம் திகதி கொழும்பு துறைமுக வளாகத்தில் பிரமாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

18 Sep 2019