நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் சிந்துரலவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் உதய குமாரசிங்க கடமையேற்பு

இலங்கை கடற்படையின் உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலான சிந்துரல கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் உதய குமாரசிங்க இன்று (செப்டம்பர் 19) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

19 Sep 2019

‘அபி வெனுவென் அபி’ மற்றும் ‘மெத் செவன’ அரை வீட்டுவசதி திட்டத்தின் பண அட்டைகள் வழங்கப்பட்டது

பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற ‘அபி வெனுவென் அபி மற்றும் மெத் செவன அரை வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 170 கடற்படை வீரர்களுக்கு பண அட்டைகள் இன்று (2019 செப்டம்பர் 19) வழங்கப்பட்டது.

19 Sep 2019

அட்மிரல் (ஓய்வு) வசந்த கரண்னாகொட அட்மிரல் ஒப் த ப்லீட் தரத்திக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளது

ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் (ஓய்வு) வசந்த கரண்னாகொடவை ‘அட்மிரல் ஒப் த ப்லீட்’ தரத்திக்கு பதவி உயர்த்தப்படும் விழா இன்று (2019 செப்டம்பர் 19) கொழும்பு துறைமுக வளாகத்தில் பிரமாண்டமாக இடம்பெற்றது.

19 Sep 2019