வத்தளை, ஹேகித்த பகுதியில் ஆடை கடையில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படை உதவி

இலங்கை கடற்படையினர் இன்று (2019 செப்டம்பர் 20) வத்தளை, ஹேகித்த பகுதியில் ஆடை கடையில் இடம்பெற்ற திடீர் தீ விபத்தினை கட்டுப்டுத்த உதவியுள்ளனர்.

ஏற்பட்ட தீ அனர்த்தம் பற்றி வத்தளை போலீஸாரினால் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பாக அறிவிக்கப்பட்டதை அடுத்து கடற்படையின் தீயணைப்பு குழுவினர் ஸ்தலத்திற்கு விரைந்து செயற்பட்டது. இதுக்காக தீ அனைப்பு வாகனங்கள், தண்ணீர் பவுசர்கள் உட்பட பல கடற்படையினர் கழந்துகொன்டன.

அங்கு அப்பகுதி மக்களின் உதவியுடன் வத்தளை நகர சபையின் தீ அனைப்பு பிரிவுடன் இனைந்து இலங்கை கடற்படையினரினால் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள் காரணமாக ஆடை கடையில் இடம்பெற்ற தீ அனர்த்தம் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.