நிகழ்வு-செய்தி
கடற்படை நடவடிக்கைகளின் போது 470 கிலோ பீடி இலைகள் மீட்பு
கடற்படை, இரனைதீவின் கிழக்கே மற்றும் கிளிநொச்சி வலைபாடு, கடல் பகுதியில் 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடல் நடவடிக்கைகளின் போது, பீடி இலை பொதியொன்று மீட்டது.
22 Sep 2019
உள்ளூர் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்ய கடற்படை ஆதரவு
கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து ஆம் 21 செப்டம்பர் 2019 திகதி பொத்துவில் லாகுகல பகுதியில் நடத்திய சோதனையின் போது உள்ளூர் கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.
22 Sep 2019