நிகழ்வு-செய்தி

கடற்படையின் வெள்ள நிவாரண நடவடிக்கைகள் தொடர்கின்றன

தீவில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக, பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. இதேவேளை, தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட இப் பகுதிகளில் அவசர நிலைமைகளுக்கு உதவும் வகையில் கடற்படை நிவாரணக் குழுக்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர்.

25 Sep 2019

சட்டவிரோத மீன்பிடித்தல் குறித்து கடற்படையினருக்கான விழிப்புணர்வு திட்டம்

சட்டவிரோத மீன்பிடித்தல் குறித்து கடற்படையினருக்கான விழிப்புணர்வு திட்டம் கிழக்கு கடற்படை கட்டளை ஆடிட்டோரியத்தில் 2019 செப்டம்பர் 24 ஆம் திகதி நடைபெற்றது.

25 Sep 2019

வடக்கு கடற்படை கட்டளை கடலோர தூய்மைப்படுத்தும் திட்டமொன்றை மேற்கொன்டுள்ளது

தேசிய கடல் வள பாதுகாப்பு வாரம் 2019 செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 21 வரை அறிவிக்கப்பட்டுள்ளது, இவ் வாரத்துக்கு இணையாக கடற்படை பல கடலோர சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

25 Sep 2019

கடற்படை நடவடிக்கைகள் மூலம் 840 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டன

கடற்படை 2019 செப்டம்பர் 25 ஆம் திகதி தலைமன்னர் கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 840 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடித்துள்ளது.

25 Sep 2019

போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸ் அதிரடிப் படையினர் ஒருங்கிணைந்து 2019 செப்டம்பர் 24 ஆம் திகதி திஸ்ஸமஹாராமய அலுத்கொட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது.உள்ளூர் கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

25 Sep 2019

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்ய கடறட்படை ஆதரவு

மன்னார், சிரிநவட்டகுழம் பகுதியில் 2019 செப்டம்பர் 24 ஆம் திகதி கடற்படை மற்றும் மன்னார் போலீஸ் ஊழல் தடுப்பு பிரிவு இனைந்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் ஒரவரை கைது செய்தனர்.

25 Sep 2019

இந்திகஸ்கெடிய நீர் விநியோக நிலையத்தில் கடற்படை மேற்கொன்டுள்ள நிர்முழ்கி நடவடிக்கை

நிலவும் மோசமான வானிலை காரணமாக பத்தேகம இந்திகஸ்கெடிய நீர் விநியோக நிலையத்தில் சிக்கியுள்ள கழிவுகளை 2019 செப்டம்பர் 24 ஆம் திகதி கடற்படையால் அகற்றப்பட்டன.

25 Sep 2019