நிகழ்வு-செய்தி

வக்வெல்ல பாலத்தில் கீழ் சேகரிக்கப்பட்ட பெரிய மர துண்டுகள் கடற்படையினரினால் அகற்றப்பட்டன

அண்மைய வெள்ளப்பெருக்கின் மூலம் மர துண்டுகள், குப்பை கூலங்கள் நிறைந்து நீரோட்டம் தடைப்பட்ட காலி வக்வெல்ல பாலத்தை இலங்கை கடற்படையினர் இன்று (செப்டம்பர், 26) சுத்தம் செய்துள்ளனர்.

26 Sep 2019

கொழும்பு துறைமுக வாயில் மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு படகுகள் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் துறைமுக பொலிஸார் ஒருங்கிணைந்து இன்று (செப்டம்பர் 26) மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது கொழும்பு துறைமுக வாயில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு படகுகள் கடற்படை உதவியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

26 Sep 2019

இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தில் புனரமைக்கப்பட்ட ‘நேனசல’ வடக்கு கடற்படை கட்டளை தளபதியால் திறந்து வைப்பு

இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தில் புனரமைக்கப்பட்ட ‘நேனசல’ இன்று (2019 செப்டம்பர் 26) வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர திறந்து வைத்தார்.

26 Sep 2019

கடற்படை 1243.3 கிலோ கிராம் பீடி இலைகளை மீட்டுள்ளது

மன்னார் சவுத்பார் மற்றும் ஒலுதுடுவாய் பகுதிகளில் 2019 செப்டம்பர் 25 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ரோந்துகளின் போது 34 பார்சல்களில் மூடப்பட்டிருந்த 1243.3 கிலோ பீடி இலைகள் கடற்படையால் மீட்கப்பட்டன.

26 Sep 2019

கோகிலாய், கல்லராவ சந்தி பகுதியில் இருந்த கைக் குண்டொன்று கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படையினரினால் கோகிலாய், கல்லராவ சந்தி பகுதியில் மேற்கொன்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு கைக் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

26 Sep 2019

கடற்படையால் பிலாக் பவுடர் வகையில் வெடி பொருட்கள் ஒரு கிராம் கண்டுபிடிப்பு

திருகோணமலை சூடைகுடா கடற்கரையில் 2019 செப்டம்பர் 25 ஆம் திகதி கடற்படையால் நடத்தப்பட்ட தேடலின் போது, ஒரு கிலோ பிலாக் பவுடர் கண்டுபிடிக்கப்பட்டது.

26 Sep 2019

சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு கடற்படை ஆதரவு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவின் அறிவுறுத்தல்களின் படி கடற்படைவீரர்கள் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

26 Sep 2019