நிகழ்வு-செய்தி

வடக்கு கடலில் பீடி இலைகளுடன் இரண்டு நபர்கள் கடற்படை காவலில் எடுக்கப்பட்டனர்

கடற்படை செப்டம்பர் 27 அன்று வடக்கு கடலில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் 27 பொதிகள் கொண்ட பீடி இலைகள் மீட்டுள்ளது.

27 Sep 2019

சட்டவிரோதமாக மணல் கடத்திய மூன்று நபர்கள் கடற்படை காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்

சிலாபத்தில் உள்ள ஹுனைஸ்நகர் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த 3 நபர்களை 2019 செப்டம்பர் 26 ஆம் திகதி கடற்படை கைது செய்தது.

27 Sep 2019

கிளிப்போசைட் 186 பாக்கெட்டுகளுடன் நபரொருவர் கைது

பொலிஸ் அதிரடிப்படை (எஸ்.டி.எஃப்) உடன் கடற்படை இணைந்து மெதவச்சிய நகரில் செப்டம்பர் 26 அன்ற நடத்திய சோதனை நடவடிக்கையின் போது கிளிப்போசைட்டுடன் நபரொருவரை கைது செய்தது,

27 Sep 2019

கடற்படையினால் வடக்கு கடலோரப்பகுதியில் ஒரு துப்புரவு பிரச்சாரம் நடத்தப்பட்டது

இலங்கையைச் சுற்றியுள்ள அழகிய கடலோர பகுதியை பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படை தொடங்கிய தொடர் நடவடிக்கைகளின் மற்றொரு கட்டமாக, வடக்கு கடற்படை கட்டளை, செப்டம்பர் 26, 2019 அன்று, வடக்கு கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்வதற்கான துப்புரவு திட்டத்தை மேற்கொண்டது.

27 Sep 2019