தென் கடற்படை கட்டளைக்கு சொந்தமான பாலங்களில் கீழ் சேகரிக்கப்பட்ட குப்பை கூலங்கள் அகற்ற கடற்படை ஆதரவு

அண்மைய வெள்ளப்பெருக்கின் மூலம் மர துண்டுகள், குப்பை கூலங்கள் நிறைந்து நீரோட்டம் தடைப்பட்ட காலி தொடங்கொட பாலம் மற்றும் வக்வெல்ல பாலம் இலங்கை கடற்படையினர் இன்று (செப்டம்பர், 29) சுத்தம் செய்துள்ளனர்.

அண்மைய வெள்ளப்பெருக்கின் மூலம் மர துண்டுகள், குப்பை கூலங்கள் நிறைந்து தொடங்கொட பாலம் மற்றும் காலி வக்வெல்ல பாலம் நீரோட்டம் தடைப்பட்டு இப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.

அதன் படி தென் கடற்படை கட்டளையின் சுழியோடி பிரிவு மற்றும் மரையின் பிரிவு ஆகியவற்றின் கடற்படை வீரர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக அப்பகுதிகளின் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படாதவண்ணம் குப்பை கூலங்களை சுத்தம் செய்யப்பட்டது.


தொடங்கொட பாலம் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பை கூலங்கள் அகற்றும் நடவடிக்கைகள்


வக்வெல்ல பாலம் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பை கூலங்கள் அகற்றும் நடவடிக்கைகள்