சட்டவிரோதமாக கடல் அட்டைகள் மற்றும் சங்குகள் வைத்திருந்த மூன்று பேர் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் இன்று (அக்டோபர் 02) காலை சுண்டிகுளம் கடல் பகுதியில் வைத்து 550 கடல் அட்டைகள் மற்றும் 04 சங்குகள் வைத்திருந்த மூன்று பேரை கைது செய்தனர்.

அதன் படி, வடக்கு கடற்படை கட்டளை மூலம் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் கடல் அட்டைகள் மற்றும் சங்குகள் பிடித்த காரணத்தினால் இவர்களை கைது செய்யப்ட்டன. அங்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு டிங்கி படகு, ஒரு வெளிப்புற இயந்திரம் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் கடற்படையினரினால் கைது.

கைதுசெய்யப்பட்ட நபர்கள் மன்னார் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும், அவர்கள் 28 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் எனும் மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை யாழ்ப்பாண மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.