நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் ‘ஷில்ப’ தனது 12 வது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது

மேற்கு கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ‘ஷில்ப’ தனது 12 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் 2019 செப்டம்பர் 27 அன்று கொண்டாடியது.

02 Oct 2019

நீரில் மூழ்கிய நபரின் உடலை கடற்படையினரினால் கண்டுடபிடிக்கப்பட்டது

கடற்படையினரினால் இன்று (அக்டோபர் 02) காலை மேற்கொள்ளப்பட்ட நீர் முழ்கி நடவடிக்கையின் போது பொகவன்தலாவ, கெஹல்கமு ஓயவில் விழுந்து நீரில் மூழ்கிய நபரின் உடலை கண்டுடபிடித்துள்ளனர்.

02 Oct 2019

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரினால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் திருகோணமலை பூனடி பகுதியில் வைத்து இன்று ( அக்டோபர் 01) கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

02 Oct 2019

சட்டவிரோதமாக கடல் அட்டைகள் மற்றும் சங்குகள் வைத்திருந்த மூன்று பேர் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் இன்று (அக்டோபர் 02) காலை சுண்டிகுளம் கடல் பகுதியில் வைத்து 550 கடல் அட்டைகள் மற்றும் 04 சங்குகள் வைத்திருந்த மூன்று பேரை கைது செய்தனர்.

02 Oct 2019

இலங்கையைச் சுற்றியுள்ள அழகிய கடலோர பகுதியை பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படையின் பங்களிப்பு

இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் இரண்டு திட்டங்கள் 2019 அக்டோபர் 01 அன்று வடக்கு கடற்படை கட்டளை மையமாக கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

02 Oct 2019

செல்லுப்படியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சங்குகள் கொண்டு சென்ற ஒருவர் கடற்படையால் கைது

தலைமன்னார், ஊருமலை பகுதியில் இன்று (2019 ஆக்டோபர் 01) கடற்படை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது செல்லுப்படியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சங்குகள் கொண்டு சென்ற ஒருவர் மற்றும் 226 சங்குகள் கைதுசெய்யப்பட்டன.

02 Oct 2019

658 சங்குகளுடன் ஒருவர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் சின்னகுடிரிப்பு போலீசார் இனைந்து 2019 அக்டோபர் 01 ஆம் திகதி கற்பிட்டி சின்னகுடிரிப்பு பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 658 சங்குகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

02 Oct 2019

3.9 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையால் கண்டுபிடிப்பு

கடற்படை மற்றும் மனல்காடு போலீஸ் அதிரடிப்படை ஒருங்கிணைந்து 2019 ஆக்டோபர் 01 அன்று நகர் கோவில் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, 3.9 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டது.

02 Oct 2019