நிகழ்வு-செய்தி

தீவை சுற்றியுள்ள கடற்கரைகள் கழிவு இல்லாத கடற்கரைகளாக மாற்ற கடற்படை பங்களிப்பு

சர்வதேச கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் தினத்துக்கு இணையாக கடற்படை மேற்கொள்கின்ற கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் திட்டங்களில் மற்றொரு திட்டம் 2019 ஆக்டோபர் 02 ஆம் திகதி தென் கிழக்கு கடற்படை கட்டளை மையமாக கொண்டு இடம்பெற்றது

04 Oct 2019

குருநகர் பகுதியில் ஏராளமான வெடிபொருட்கள் கடற்படையினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2019 அக்டோபர் 03 ஆம் திகதி யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கடற்படையால் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது அதிக சக்தி வாய்ந்த பல வெடிபொருட்களை மீட்கப்பட்டுள்ளது.

04 Oct 2019