நிகழ்வு-செய்தி
கன்னர் சூப்பர் கிராஸ் - 2019 போட்டித் தொடரில் கடற்படை பல வெற்றிகளை பெற்றுள்ளது
‘கன்னர் சூப்பர் கிராஸ் – 2019’ மோட்டார் சைக்கிள் போட்டித் தொடர் 2019 அக்டோபர் 6 ஆம் திகதி மின்னேரிய பீரங்கி படைப்பிரிவில் நடைபெற்றதுடன் அங்கு பல வெற்றிகள் கடற்படை பெற்றுள்ளது.
07 Oct 2019
57 வது தேசிய ஜூடோ போட்டித் தொடரில் பெண்கள் சாம்பியன்ஷிப்பில் கடற்படை வெற்றி பெற்றது
அக்டோபர் 03 மற்றும் 04 திகதிகளில் நாவலப்பிட்டி ஜெயதிலக உட்புற மைதானத்தில் நடைபெற்ற 57 வது தேசிய ஜூடோ போட்டியில் கடற்படை பெண்கள் ஜூடோ அணி ஒட்டுமொத்த சாம்பியனானது.
07 Oct 2019
கடலாமை இறைச்சியுடன் 04 பேர் கடற்படையினரினால் கைது
கடற்படையினரினால் இன்று (2019 ஆக்டோபர் 07) நெடுந்தீவு, மனலடி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கடலாமை இறைச்சியுடன் 04 பேர் கைது செய்யப்பட்டனர்.
07 Oct 2019
வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கான இலங்கை கடற்படையின் மற்றொரு பாடநெறி திருகோணமலையில்
ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் நிறுவனத்தின் பங்காளிகள் சார்பாக நடத்தப்படுகின்ற கப்பல்கள் மற்றும் கப்பல்களுக்கான அணுகல், நடைமுறைகள் மற்றும் ஆய்வுக்கான நடைமுறைகள் பயிற்சியின் மற்றொரு பாடநெறி இன்று (2019 அக்டோபர் 07) திருகோணமலை சிறப்பு படகுப் படை தலைமையகப் பயிற்சி பாடசாலையில் தொடங்கப்பட்டது.
07 Oct 2019
வடமேற்கு கடற்கரையில் இருந்து 881 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டது
கடற்படை மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்புத் துறை இனைந்து 2019 அக்டோபர் 6 ஆம் திகதி கற்பிட்டி, குடாவ கடல்களில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது பீடி இலைகளுடன் இரண்டு (02) நபர்களை கைது செய்தன.
07 Oct 2019