சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரினால் கைது

அரிப்பு கடற்கரையில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் 2019 ஆக்டோபர் 07 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் அரிப்பு கடற்கரையில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது டைனமைட்டைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் மற்றும் 471 கிலோ கிராம் இவ்வாரு கைது செய்யப்பட்டன. கைது செய்த நபர்கள் இப் பகுதியில் வசிக்கின்ற வயது 26 மற்றும் 48 இடையில் உள்ளவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள், 02 டிங்கி படகுகள் மற்றும் பிடிக்கப்பட்ட மீன் பொதி மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.மேலும், இலங்கையைச் சுற்றியுள்ள பெருங்கடல்களில் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு கடற்படை தொடர்ந்து முயன்று வருகிறது, ஏனெனில் இதுபோன்ற வெடிபொருட்களைப் பயன்படுத்துவதால் மீன் வளர்ப்பு சுற்றுச்சூழல், சிறிய மீன், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் நீர்வாழ் தாவரங்கள் சேதமடையும்.