நிகழ்வு-செய்தி

பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி திட்டமொன்று திருகோணமலையில்

திருகோணமலை திஸ்ஸ மகா வித்யாலயத்தில் மாணவர்களுக்கு 2019 அக்டோபர் 05 மற்றும் 06 திகதிகளில் கடற்படையால் தலைமைத்துவ பயிற்சி திட்டமொன்று நடத்தப்பட்டது.

08 Oct 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரினால் கைது

அரிப்பு கடற்கரையில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் 2019 ஆக்டோபர் 07 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

08 Oct 2019

போதைப் பொருள் கடத்தல்காரர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலீஸ் அதிரடிப்படையினர் ஒருங்கிணைந்து 2019 ஆக்டோபர் 07 ஆம் திகதி வேலனி, செட்டிபுரம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஒரு போதைப்பொருள் விற்பனையாளருடன் 95 கிராம் கேரள கஞ்சா கைது செய்யப்பட்டன.

08 Oct 2019

மனிதாபிமான நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட குண்டுகள் மற்றும் ரவைகள் கடற்படை மீட்டுள்ளது

கடற்படை மற்றும் பொலீஸ் அதிரடிப்படையினர் ஒருங்கிணைந்து 2019 அக்டோபர் 7 ஆம் திகதி முல்லைதீவு அலம்பில் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட குண்டுகள் மற்றும் ரவைகள் கண்டுபிடித்தனர்.

08 Oct 2019