விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட வலைகளுடன் இரு சந்தேகநபர்கள் கைது

கடற்படை, போலீசார் மற்றும் மீன்வள ஆய்வு அலுவலகம் இணைந்து 2019 ஆக்டோபர் 08 ஆம் திகதி திருகோணமலை தோப்பூர் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 09 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளுடன் இரு சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டன.

அதன்படி, மூத்துர் காவல்துறை மற்றும் மூத்துர் மீன்வள ஆய்வு அலுவலகத்தின் ஒருங்கிணைப்புடன் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் தோப்பூர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது கடைக்குள் விற்பனைக்கு வைக்கப்படுருந்த குறித்த அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு 39 மற்றும் 42 வயதுடைய அதே பகுதியில் வசிக்கின்ற இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட வலைகள் மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முத்தூர் மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.