நிகழ்வு-செய்தி

கடலாமை இறைச்சியுடன் ஒரு பெண் கைது

கடற்படை மற்றும் பொலீஸ் அதிகாரிகள் ஒருங்கிணைந்து யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் இன்று (2019 அக்டோபர் 09) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கடலாமை இறைச்சியுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.

09 Oct 2019

போதைப் பொருள் கடத்தல்காரரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் ஒருங்கிணைந்து 2019 அக்டோபர்பர் 08 ஆம் திகதி முந்தலம கீரியங்கல்லிய பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது. 02 கிராம் ஹெராயினுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

09 Oct 2019

யானையின் முத்துக்கள் விற்பனைக்கு முயற்சித்த 03 நபர்கள் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2019 ஆக்டோபர் 08 ஆம் திகதி அக்கரைப்பற்று பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது யானையின் முத்துக்கள் வைத்திருந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

09 Oct 2019

ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் இருந்த சந்தேகத்திற்கிடமான மூன்று நபர்கள் கடற்படையால் கைது

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் நெடுஞ்சாலை நுழைவாயிலில் இரும்பு சேகரித்த மூன்று சந்தேக நபர்களை கடற்படை 2019 அக்டோபர் 08 ஆம் திகதி கைது செய்துள்ளது.

09 Oct 2019

விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட வலைகளுடன் இரு சந்தேகநபர்கள் கைது

கடற்படை, போலீசார் மற்றும் மீன்வள ஆய்வு அலுவலகம் இணைந்து 2019 ஆக்டோபர் 08 ஆம் திகதி திருகோணமலை தோப்பூர் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 09 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளுடன் இரு சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டன.

09 Oct 2019