நிகழ்வு-செய்தி

சுகயீனமுற்றிருந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை ஆதரவு

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் சுகயீனமுற்ற ஒரு மீனவரை கடற்படையினரினால் சிகிச்சைக்காக இன்று (2019 அக்டோபர் 10) கரைக்கு கொண்டுவரப்பட்டன.

10 Oct 2019

பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகர் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகர் அதிமேதகு கலாநிதி ஷாஹித் அகமது ஹாஷ்மத் அவர்கள் 2019 அக்டோபர் 09 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவர்களை கிழக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

10 Oct 2019

இறால் பண்ணையில் சிக்கிய கடலாமையை கடற்படை மீட்டுள்ளது

மண்டதீவு, பல்லிக்குடா பகுதியில் உள்ள ஒரு இறால் பண்ணையில் சிக்கிய கடலாமையை 2019 அக்டோபர் 9 அன்று கடற்படை மீட்டது.

10 Oct 2019

போதைப் பொருள் வைத்திருந்த இருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் ஒருங்கிணைந்து 2019 அக்டோபர்பர் 09 ஆம் திகதி முலங்காவில், அம்பபுரம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது கேரள கஞ்சாவுடன் இரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

10 Oct 2019

பாகிஸ்தான் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் இரண்டு பிரதிநிதிகள் தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

பாகிஸ்தான் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் இரண்டு பிரதிநிதிகள் 2019 அக்டோபர் 9, அன்று தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயம் செய்தனர்.

10 Oct 2019