நிகழ்வு-செய்தி

கடற்படையால் வக்வெல்ல பாலத்தின் கீழ் இருந்து குப்பைகள் அகற்றப்பட்டது

இலங்கை கடற்படை இன்று (ஆக்டோபர் 11) வக்வெல்ல பாலத்தின் கீழ் இருந்த கழிவுகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

11 Oct 2019

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 15 நபர்கள் கடற்படையினரால் கைது

பல்லியவாசலபடு மற்றும் கல்லாரு கடல் பகுதிகளில் வழக்கமான ரோந்து நடவடிக்கைகளின் போது, 2019 அக்டோபர் 10 ஆம் திகதி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கடற்படை 15 நபர்களை கைது செய்ததுள்ளது.

11 Oct 2019

வாலம்புரி சங்குகளை விற்பணை செய்ய முயற்சித்த 02 நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

2019 அக்டோபர் 10 ஆம் திகதி கல்முனையில் உள்ள நிந்தவூர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது, 06 வலம்புரி சங்குகளுடன் 02 நபர்களை காவல்துறையினருடன் இணைத்து கடற்படை கைது செய்ததுள்ளது.

11 Oct 2019

போதைப்பொருள் கடத்திய நபரொருவரை கைது செய்ய கடற்படை உதவி

ராகமவில் 2019 அக்டோபர் 10 ஆம் திகதி ஹெரோயினுடன் நபரொருவரைகடற்படை மற்றும் பொலீஸ் சிறப்பு பணிக்குழு கைது செய்துள்ளது.

11 Oct 2019